Thursday, November 28, 2013

ஐ.டி வேலை

ஐந்து வருடத்திற்கு முன்பு அந்தக் கேள்வியை நம்மிடம் கேட்டவர்கள் எல்லாம் இப்போது நாம் ஐ.டியில் கைநிறைய சம்பளம் (சிலருக்கு வாய் நிறைய வருமே.. புரிகிறது..) வாங்குவதைப் பார்த்து அமைதியாகிவிட்டார்கள். ஆனால் தற்போது அந்தக் கேள்வியை, டாலர்களுக்காக அடையாளங்களை தொலைத்து நிற்கும் நாமே நம்மிடம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது. அது என்ன கேள்வி என்று யோசிக்கிறீர்கள்தானே. கேள்வியை தெரிந்துக் கொண்டால் இன்னும் ரொம்பவே யோசிக்க வேண்டியிருக்கும். பரவாயில்லையா??
.

.
.
.
.

“நீயெல்லாம் எப்போதான் உருப்படப் போறியோ?”

No comments:

Post a Comment