Thursday, February 12, 2015

தேவதைகளின் இளவரசி – 4

பிரசவ காலத்தில்,
தாயின் முகம்
பொலிவிழந்தால் பையன்
அழகேறினால் பொண்ணு
என்று பலரும் சொன்னார்கள்!
என்னவள் தான்
எனக்கென்றும் அழகாச்சே!!

No comments:

Post a Comment