1947-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து போராடிப் பெற்ற விடுதலையை எழுபதுகளில் தொடங்கி மொத்த மேற்கத்திய நாடுகளுக்கும் பிரித்துக் கொடுக்கத் தொடங்கிவிட்டோம் என்பது, விடுமுறை நாட்களில் அலுவலகத்திற்குப் பணிக்கப்படும் ஒவ்வொரு முறையும் தவறாமல் நெஞ்சை உருத்துகிறது. குண்டு துழைத்த காலம் போய் இன்று ரூபாய் இழைக்கிற அசிங்கம் வரைக்கும் அதே அடிமைப் பிழைப்பு அப்படியே தொடர்கிறது என்பதை நம்முள் எத்தனை பேர் உணர்ந்திருக்கிறோம்.
No comments:
Post a Comment